இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கணினி !
நன்றி : மக்கள் தொலைக்காட்சி! கடலுக்கடியில் நடைபெற்ற அகழாய்வின் போது கிடைத்த பழமையான கணினி குறித்த ஆவணப்பட காணொளி… அறிவியல் தமிழ் கணினி காணொளி காணொளிகள்
நன்றி : மக்கள் தொலைக்காட்சி! கடலுக்கடியில் நடைபெற்ற அகழாய்வின் போது கிடைத்த பழமையான கணினி குறித்த ஆவணப்பட காணொளி… அறிவியல் தமிழ் கணினி காணொளி காணொளிகள்
திருக்குறள் ஒரு அறிவியல் சார்ந்தநூல் என்பதை விளக்குகிறார் தமிழறிஞர் திரு.செம்மல் அவர்கள். அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ் காணொளி காணொளிகள் செம்மல்
ஆசிரியர் : பேராசிரியர் குணா பதிப்பகம் : தமிழக ஆய்வரண், வெங்காலூர் தரவிறக்கு பேராசிரியர் குணாஅவர்கள் எழுதிய திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலின் மின்பதிப்பு ! தமிழ்தேசியம் திராவிடத்தால் வீழ்ந்தோம் – மின்நூல் தரவிறக்கம் செய்ய
காவிரி சிக்கலினால் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் வெகு சாதாரணமாக கன்னட அமைப்புகளால் கடந்த வாரம் நடந்தேறின. தமிழகத்திலும் பல்வேறு அமைப்புகள் கர்நாடகாவை கண்டித்து போராட்டங்கள் நடத்தின.இப்போராட்டம் ஒன்றில் விக்னேசு என்ற இளையர் தீக்குளித்து மரணமடைந்தார்.இந்நிலையில், உலகெங்கிலும் வாழும் புலம்பெயர். ஈழத்தமிழர்களும் கர்நாடகவினால் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்திய தூதரகங்களின் முன் கண்டன .போராட்டங்களை நடத்தினர். இன்று கனடாவில் கர்நாடாகாவில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறையை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய துணை தூதரகத்திற்கு கடிதம் […]
பெங்களூரில் தமிழர்களைத் தாக்கியும், தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும், காவிரியில் தமிழர்களுக்குத் தண்ணீர்தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து மாபெரும் எழுச்சி மிகுந்த பேரணி/ஆர்ப்பாட்டம் 15-09-2016 வியாழக்கிழமை மிகச் சரியாக மதியம் 2 மணிக்கு சென்னை இராசரத்தினம் விளையாட்டரங்கில் இருந்து தொடங்குகிறது.இன உணர்வும், மானஉணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் ஒன்றாகக் கூடுவோம்! உங்கள் பதிவுகளில் பயன்படுத்த வேண்டிய இணைப்பு .#Cauvery4ALL சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, நாம்தமிழர்கட்சி சார்பில் நாளை காவிரி […]
கர்நாடகாவில் காவிரி சிக்கலினால் தமிழர்களைத் தாக்கும் கன்னட வெறியர்களை கண்டித்து இளந்தமிழகம் இயக்கம் மனிதசங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது ! தொடர்புக்கு : +919489004259 காவிரிப் பிரச்சனையில் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுவதைக் கண்டித்து இந்நிகழ்விற்கு இளந்தமிழர் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது ! இளந்தமிழர் இயக்கம் நிகழ்வுகள்
வெள்ளி ராசபக்சேவின் மலேசிய வருகையைக் கண்டித்து மலேசியாவின் ஈப்போ உட்பட பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மேலும் ராசபக்சேவிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று ம இகா இளைஞர்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. காவல்துறையிலும் புகார் அளித்துள்ளது. கோலாலம்பூர்.; மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்சேவிற்கு எதிராக மலேசியாவில் வாழும் தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்சேவிற்கு நமது மலேசிய அரசாங்கம் முற்றிலுமாக […]
தாய்த்தமிழின் முதலெழுத்தான அ எனும் உயிரெழுத்தை 7100 மாணவ மாணவிகள் அழகுற அமைத்து உலக சாதனை படைத்துள்ளனர். ஆகத்து 30 ஆம் தேதி காலை திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தியாகேசர் ஆலை பள்ளிவளாகத்தில் கின்னசு உலக சாதனைக்காக 7100 பள்ளி மாணவர்கள் பங்கேற்று தமிழ் எழுத்து வடிவில் நின்று சாதனை படைத்தனர்… மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று கையில் வைத்திருந்த மஞ்சள் நிறஅட்டையை உயர்த்திப் பிடித்ததை என்ற எழுத்து பிரமாண்டமாக தெரிந்தது.சுமார் 5 […]
விழுப்புரம்மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், திண்டிவனத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள எழில் வாய்ந்த நகரம் மரக்காணம். இது, வங்கக்கடற்கரையை அலங்கரித்த பண்டைய வணிக நகரமாகும்.கடற்கரை ஓரத்தில் மரங்கள் அடர்ந்து காணப்பட்டதால் மரக்காணம் என்ற பெயர் வந்தது என்பர். முதலாம் இராசராசன் காலத்தில், மனக்காணமான இராசராசப் பேரளம் என்று உப்பளங்களில் இருந்து வரும் வருவாய் கொண்டு விளக்கு எரிக்க தானம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனக்காணம், பின்னர் மரக்காணமாக மறுவி இருக்கவும் வாய்ப்பு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், திருப்புல்லாணி உள்ளிட்ட பல இடங்களில் சமண தீர்த்தங்கரர்கள் சிற்பம் கிடைத்துள்ளன. மதுரை கீழவளவு குகைப் பகுதியில் உள்ள கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, தொண்டியைச் சேர்ந்த இலவோன் என்பவர் அங்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறது. இதன் மூலம் சமண மதத்தை பின்பற்றுவோர் சங்க காலம் முதல் இம்மாவட்டம் முழுவதும் இருந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே […]