மூப்பறியா மூதுரை மூதாட்டி : “ஔவை” !

மூப்பறியா சொற்சிலம்பில் முதுநூல் தந்தவள்மூப்புக்கு முத்தமிழ் காப்பு. முத்தமிழின் மூதாதை மூதுரை முழக்கத்தில்சித்தமும் தெளிவடையும் நல்வழி நா!ஓத!வித்தக அன்னையவள் ஆத்திசூடிஅருளியவள்சத்தியப்பாட்டி ஒளவை யறி! – புதுவை வேலு