பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்

{தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் முனைவர் வீ. செல்வகுமார் தமிழகமெங்கிலும் விரிவான பல தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் முன்னணி ஆய்வாளர். தமிழ்ப்பல்கலை வளாகத்திலேயே கற்காலக் கருவிகளைக் கண்டறிந்தவர். கேரளத்தின் கடற்கரையில் அமைந்துள்ள பட்டிணம்தான் பண்டைய சங்க காலத் துறைமுகமான முசிரி என்பதை நிறுவிய ஆய்வுக் குழுவில் இவரும் ஒருவர். நமது வேண்டுகோளை ஏற்று வரலாறு டாட் காம் நூறாவது இதழுக்காக தனது பட்டிணம் ஆய்வின் ஒட்டுமொத்தப் பிழிவையும் ஒரே கட்டுரையில் அளித்திருக்கும் […]

சங்க கால கொற்கைப் பாண்டியன் ‘மாறன்’ பெயர் கொண்ட வித்தியாசமான நாணயம்: புதிய தகவல்

நாணயத்தில் சங்க கால கொற்கைப் பாண்டியன் ‘மாறன்’ பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாக தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கிடைத்த நாணயம் ஒன்று உருவங்கள் ஏதும் தெரியாத அளவுக்கு கறுப்பு நிறத்தில் கடினமான மாசு படிந்திருந்தது. பல நாட்கள் மெதுவாக சுத்தப்படுத்தினேன். அந்த நாணயத்தின் முன்புற மத்தியில் சிதைந்த நிலையில் ஒரு உருவம் உள்ளது. சிதைந்த உருவத்தின் மேல், தமிழ் – பிராமி எழுத்து […]

தமிழி எழுத்துப் பானை Ancient Tamil script

இந்தப் பானையில் உள்ள பண்டைய தமிழ் எழுத்துக்கள் – தமிழி எழுத்துக்கள் – பானை கிடைத்த இடம் மருங்கூர்மருங்கூர் சங்ககாலப் பாண்டியரின் துறைமுகம்.  அத்தியகான் என்று தெளிவாகப் படிக்கும்படியாக உள்ளது. அத்தி, மத்திசங்க கால மன்னர்களின் பெயர்கள் அதியன் என்னும் பெயர் அதிகன் எனவும் குறிக்கப்பட்டுள்ளது வாணிகன் – என்னும் பெயரில் – கன் – உள்ளது. இந்தக் [கன்] [கான்] ஆனதற்கான விளக்கம் தெரியவில்லை ஒற்று எழுதப்பட்டுள்ள முறையினை எண்ணும்போது இது பல்லவர் காலத்தோடு தொடர்புடையது ஆகலாம் அல்லது சற்றே முந்தையது ஆகலாம். […]

தஞ்சை பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல் ரகசியம்: வல்லுநர்கள் புதிய தகவல்

உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலைநிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து […]

வட மொழி செய்த வினைகள்

வந்தாரை வாழவைக்கும் தமிழகமல்லவா? தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வட மொழியாளர்கள் இங்கு புகுந்துவிட்டனர். தமிழ்நாட்டில் தாராளமாகத் தம்மொழிச் சொற்களைப் பரப்பினர். எளிய, இனிய தமிழ்ச் சொல் பேசும் தமிழர், கடினமான உச்சரிக்க முடியாத வடமொழிச் சொற்களையும் கூறி மகிழ்ந்தனர். “மனம்” என்பது தமிழ்ச்சொல்; வடமொழியில் “ஹ்ருதய” எனக்கூறப்படும். வடமொழியை உச்சரிப்பது மிகக் கடினமானதாகும். அதற்கு முயற்சி அதிகம் தேவை. வாய், உதட்டளவில் தமிழை உச்சரிக்கும் நாம் வடசொல்லை உச்சரித்தால் அடிவயிற்றிலிருந்து முயலல் வேண்டும். தொல்காப்பியர் நாட்டில் மக்கள் […]

சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 2

சங்ககாலத்தமிழ் (தமிழி) எழுத்துகளின் தோற்றமும் கண்டுபிடிப்பு வரலாறும் (பொ.ஆ.மு. 400 -பொ.ஆ.300) மேற்சுட்டியது போல் சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்தின் வரி வடிவம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வெளி உலகிற்கு வந்தது. அதுவரையில் பொ.ஆ. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற தமிழ் எழுத்துக்களும் பொ.ஆ. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியரது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற வட்டெழுத்துகளும் காலத்தால் முற்பட்ட வரிவடிவங்களாக கருதப்பெற்றது. ஒரு மொழிக்கு இருவேறு வரிவடிவங்கள் இருப்பது ஆய்வறிஞர் மக்களிடையே குழப்பத்தை […]