களப்பிரர் – தமிழகத்தின் முதல் குடியாட்சி
களப்பிரர் காலம் தமிழ்வரலாறில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. அந்த காலம் சுமார் கி.பி 2 – 5 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம். தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உட்பட ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் பல சிறப்பான ஈடு இணையற்ற இலக்கியங்கள் எல்லாம் தமிழில் உருவாக்கப்பட்ட காலம் கி.மு. 1 – முதல் கி.பி. 5 – ஆம் நூற்றாண்டு வரையே. ஆனால், நாம் படிக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும், அந்த காலத்தை, மட்டும் தமிழரின் இருண்டகாலம், […]