சோழர் படை

சோழர் படை  என்பது இடைக்காலத்தில் சோழ நாட்டில் இருந்த சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட, திறமையான படையாகும். சோழப் பேரரசு தன் ஆதிக்கத்தை இந்தியாவிலும் அதற்கு வெளியிலும் நிலை நாட்ட இப்படையினை நம்பியிருந்தது. இதன் ஓர் பகுதியாக சோழர் கடற்படை காணப்பட்டது. அரசர் அல்லது பேரரசர் சோழர் படையின் தலைவராக இருந்தார். படை : கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே […]

கால்நடைகளும் கயிறுகளும்

கால்நடைகளைப்பற்றி விவசாயம் செய்பவர்கள் செய்யாதவர்கள் இருவருக்கும் தெரியும்.  ஆனால் கால்நடைகளுக்கும் கயிறுகளுக்கும் உள்ள உறவு விவசாயம் செய்பவர்களுக்கே நிறையப் பேருக்குத் தெரியாது. கொஞ்சம் தெரிந்துகொள்வோமே! தலைக்கயிறு : இது மாடுகளைக் கட்டி நாம் இழுத்துப் பிடிப்பதற்கும் கட்டுத்தரையில் உள்ள முளைகளுடன் சேர்த்துக் கட்டுவதற்கும் பயன்படும் கயிறு ஆகும். இது ஒரு அல்லது ஒன்றரை செ மீ கனமும் ஆறடியில் இருந்து பத்தடிவரை நீளமுள்ளதாகவும்  இருக்கும். முக்கணாங்கயிறு: இது மாட்டை நேரடியாகக் கயிற்றால் கட்டி இழுத்துப் பிடிக்க முடியாது […]

தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு)

`சாதியம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகின்ற வாழ்க்கை முறையாகும். இந்தியச் சமூக அமைப்பில் சாதிகள் தோன்றிய காலம் எது என்று வரையறுப்பது ஆய்வாளர்களிடம் விவாதப் பொருளாகவே உள்ளது. தொழில் பிரிவினையே சாதிகளாக மாறி வந்தன என்றும், நான்கு வர்ணங்களே சிதைந்து சாதிகளாயின என்றும், நிலவுடைமைக் காலகட்டமே சாதிகளின் தோற்றத்திற்கு காரணம் என்றும் பல்வேறு கருத்துகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன. ஆயினும் உற்பத்தி உறவுகளுடன் தொடர்புடைய சாதியம், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபட்டுள்ளது. […]