புதுச்சேரி முதுமக்கள் தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு சார்ந்தவை

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில் வீடு கட்டுவதற்குத் தோண்டும்போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் கி.மு. 3 அல்லது 4-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கூறுகின்றனர்.எனவே தமிழக வரலாற்றின் தொன்மையை அறிவதற்கு இந்தச் சான்றுகள் பேருதவிபுரியும்.சென்னைத் தொல்பொருள் துறையின் துணை கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ரமேஷ் முளிமணி தலைமையில் ஒரு குழுவினர் இப் பகுதியை நேற்று ஆய்வு செய்தனர். அவர் கூறுகையில், இப்போது கிடைத்துள்ள ஒரு முதுமக்கள் தாழி காவல் […]

சென்னைக்கருகில் 30 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஊர்: கண்டுகொள்ளாத ஊடகங்கள்

அண்மையில் தலைநகர் சென்னைக்கு அருகிலேயே மிக அற்புதமான வரலாற்றுச் செய்திகள் கிடைத்திருக்கும் போது அதை எந்த தமிழ் ஊடகமும் இதுவரை கண்டுக்கொள்ளாத ஒரு வரலாற்றைப் பற்றிசொல்கிறேன் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பட்டரை பெரும்புதூர். கொற்றலை ஆற்றின் கரையோரம் இக்கிராமம் உள்ளது. பல்லவர் காலத்தில், இக்கிராமம், பெருமூர்என, அழைக்கப்பட்டதாக, பல்லவமன்னன் அபராசிதவர் மன்கல்வெட்டு கூறுகிறது. கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்கு மேல், பழமை வாய்ந்ததாக இக்கிராமம் கருதப்படுகிறது. பட்டரை பெரும்புதுாரில் உள்ள, கோவில்களில் பல்லவர் சோழர் […]