சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் எனும் ‘சல்லி கட்டு’
சென்னை: மிருகவதை என்ற ஒற்றை சொல்லுக்குள் குறுக்கப்பட்டுவிட்டது தமிழரின் பல்லாயிரம் ஆண்டுகால ஏறு தழுவுதல் எனும் சல்லிக்கட்டு. இந்த சல்லிக்கட்டு என்கிற ஜல்லிக்கட்டை ஒழித்துவிடுவதன் மூலம் தமிழர் பண்பாட்டின் முதன்மை அடையாளம் அழிக்கப்பட்டுவிடும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் ‘மிருக ஆதரவாளர்கள்’. மலைபடுகடாம்: இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறுமலைத்தலை வந்த மரையான் கதழ்விடைமாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்பவள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைநல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை (மலை.330-335) ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்திருமாமெய் […]