Loading...

அண்மை பதிவுகள்

‘வேட்கோவர்’ வரலாறு!

கிராமங்களில் பல்வேறு தொழில் செய்பவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் சுய தேவைக்கு மற்றும் வேண்டும் பொருள்களை அங்கேயே செய்து கொண்டனர். அவ்வாறு பல தொழில்கள் மேற்கொள்ளப்பட்டாலும், மக்களின் தேவைக்கு ஏற்ப மட்பாண்டங்களைச் செய்து அளித்த குயவர் பெருங்குடி மக்கள் தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விளங்குகின்றனர். தொழில்களில் தொன்மைச் சிறப்பு வாய்ந்தது மட்பாண்டத் தொழில். மனிதன் ஓர் இடத்தில் நிலையாகத் தங்கி உணவு உற்பத்தி செய்யத் தொடங்கியது புதிய கற்காலத்தில் (சங்ஜ் நற்ர்ய்ங் அஞ்ங்). அவனுக்கு […]


1330 குறள்களும் ஒரே பட்டு சேலையில்

உலகப் பொதுமறையை உலகிற்கு எடுத்துகாட்ட புதிய முயற்சி !!! 1330 குறளும் ஒரே பட்டு சேலையில்!!! கோவையிலுள்ள பட்டுசேலை நெசவாளர்கள் 1330 குறள்கள் பொறிக்கப்பட்ட சேலையை நெய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்கள். இச்சேலை 6 1/4 மீட்டர்நீளமும், 48 அங்குல அகலமும்,  1 1/2 கிலோ எடையும் கொண்டுள்ளது என பட்டு நெசவாளரான பாலசுப்பிரமணியன் என்பவர் தெரிவித்தார்.  100,000 உரூபாய்கள் விலைமதிப்புள்ள இச்சேலை , 2010 ஆம் ஆண்டு கோவை உலகத்தமிழ் மாநாட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.  இச்சேலை நெய்ய நான்குமாதங்களானது என்பது […]


13ம் நுாற்றாண்டை சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுப்பு

ஆத்தூர் அருகே வசிஷ்ட நதி கரை பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏழு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆத்தூர் தலைவாசல் வழியாக செல்லும் வசிஷ்ட நதி கரை பகுதியில் 11 முதல் 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட ஐந்து பஞ்சபூத சிவன் கோயில்கள் உட்பட மொத்தம் 21 சிவன் கோயில்கள் உள்ளன.ஆத்தூரை சேர்ந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன் என்பவர் நதிக்கரைப் பகுதியில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தேவியாகுறிச்சி கிராமத்தில் […]


No more posts to show

புதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சலில்...

Please enable JavaScript in your browser to complete this form.
மின்னஞ்சல்
Top