140 ஆண்டுகளாக கொரியாவை ஆட்சி செய்தது தமிழ் பெண் – ஒடிசா பாலு ஆச்சர்ய தகவல்

கொரியாவில் 140 ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த பெண் ஆட்சி புரிந்துள்ளதாக கடல்சார் தமிழ்பண்பாட்டு ஆய்வாளர் ஒடிசா பாலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது தமிழர்களின் தொல்பழங்கால கற்காலம் என்பது 17 லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தையது. தமிழர்களின் ஆமை வழி கடல்வணிக பயணத்திற்கு பிறகு உலகம் முழுவதும் தமிழ் தொன்மங்களை பரவ ஆரம்பித்தது. குறிப்பாக இந்தோ,பசுபிக்கடல் வழியே ஆப்ரிக்கா, அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, சீனா, கொரியா உள்ளிட்ட பலநாடுகளில் தமிழர்களின் அடையாளங்கள் ஏராளம் உள்ளன.இதில், தமிழ் அரசர்கள் […]

2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே தாய்லாந்தில் தமிழர்கள் தடம் பதித்த சுவடுகள் – தொன்மை ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு

தாய்லாந்து நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தமிழர் தொன்மம் பரவி உள்ளது என கடல்சார் தமிழியல் தொன்மை ஆய்வாளர் ஒடிசா பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறிய பல தகவல்கள் பின்வருமாறு உலகம் முழுதும் தமிழர்கள் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடல் வழியாக வணிகம் செய்ததற்கான ஏராளமான அடையாளங்கள் உள்ளன. வங்காள விரிகுடா, அந்தமான் கடல் பகுதியின் வழியே ஆமையின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பகுதிகளில் வணிகம் செய்துள்ளனர். அதாவது தமிழ்நாட்டில் இருந்து […]