சென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்
சென்னையின் வரலாற்றை தாமல் வெங்கடப்ப நாயகர், 1639ல் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியான பிரான்சிஸ் டே-வுக்கு (Francis Day) வணிகதளம் அமைக்க ஒப்பந்தம் எழுதிக்கொடுத்த நாளில் இருந்து கணக்கிடுகிறார்கள். ஆங்கிலேயர் வணிகதளம் அமைக்க இடம் தேடிய காலகட்டத்தில் பழவேற்காட்டுக்கு தெற்கே இருந்த கடற்கரைப் பட்டினங்களை ஆட்சி செய்து வந்தவர்கள் வன்னியர்களான தாமல் சகோதரர்கள் எனும் வேங்கடப்ப நாயகரும் அவர் தம்பியும், பூந்தமல்லி பகுதியின் ஆட்சியாளரான, ஐயப்பன் நாயகரும்தான். சென்னையின் வரலாற்றை பதினேழாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குவதை விட, தொண்டை […]