இனி ஒவ்வொரு ஆண்டும் சனவரியை தமிழ் பண்பாட்டு மாதமாக அறிவித்த கனடா அரசு
கனடா அரசு 2017-ம் ஆண்டு முதல் இனி ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதம் தமிழ் பண்பாட்டு மாதமாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருக்கிறது. தனிநபர் முன்மொழிவாக சுகாபரோ-ரூச் (ஸ்காபரோ-ரூஜ்) பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அரி ஆனந்தச ங்கரியால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு கடந்த மே மாதம் 20ஆம் திகதியும் செப்ரெம்பர் 29 ஆம் திகதியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பின் அனைத்துக் கட்சிகளின் ஒட்டு மொத்த. ஆதரவுடன் கனேடிய பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. விவாதம் நடைபெற்ற இரண்டு தினங்களிலும் […]