புகைப்படங்கள் : சல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 20 ஆயிரம் இளைஞர்கள் சென்னையில் கூடிய நிகழ்வு இன்று நடைபெற்றது. மாடுகளுடன் பங்கேற்றனர். சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை இப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஒன்று கூடிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள். ஜல்லிக்கட்டு தமிழ் செய்திகள் நிகழ்வுகள்

கொரியாவில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் போராட்டம் !

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழர் விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அங்கிருக்கும் தமிழர்கள் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர் கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து கடும் குளிரில் இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் பஞ்சத்தினால் இறந்து போன உழவர்களுக்கும் அவர்களின் நினைவேந்தல் செலுத்தினர். தென் கொரியாவின் சியோல் பல்கலைக்கழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அயலக தமிழ் செய்திகள் கொரியா ஜல்லிக்கட்டு

கதிரொளியில் கடிகாரம் – தமிழர் சிற்பக்கலையின் சிறப்புகள் : II

காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள் பன்னெடுங் காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகிறார். அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், கதிரொளியில் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான செய்திகள் இருந்து வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன் கோயில் சுற்றுச்சுவரில் இந்த கதிரொளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1400 ஆண்டு கால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப் பகுதியில் அமைக்கப்பட்ட […]

அரித்வாரில் திருவள்ளுவர் சிலை அமைக்க எதிர்ப்பு !

கங்கை நதியோரம் திருவள்ளுவர் சிலை திறக்க எதிர்ப்பு மாளிகையில் திறப்பு திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்து வடமாநில மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மாநிலங்களவை பா.ச.க. உறுப்பினர் தருண் விஜய், அரித்துவார் நகரில் கங்கை நதிக்கரையில் உள்ள அரிக்கிபோடி என்ற இடத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து அவர், தமிழகத்தில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலையை உருவாக்கி அதை பயணமாக அரித்துவாருக்கு கொண்டு […]

இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள் – பகுதி: இரண்டு

கால் கழுவுதல்.கிராமப்புறங்களில், வீட்டிற்கு வெளியில் சென்று வருகிறார்கள், ஒரு திறந்தவெளியில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் உள்ள நீரால்.கை, கால், முகம் ஆகியவற்றை கழுவிய பின்னரே வீட்டிற்குள் நுழைவர். துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருபவர்களும் அவ்வாறு செய்வர் ஆனால் பொதுவாக கால் கழுவுதல் என்று கூறுவர் (இரண்டு சொற்களுக்கும் நடுவில் இடைவெளி உண்டு). அதேபோல், கழிப்பிடம் சென்று வருபவர்கள் ஒரு மறைவிடத்தில் தங்களை சுத்தம் செய்து கொள்வதாகவும் கால் கழுவுதல் என்று குறிப்பிடப்படும் (சொற்களுக்கு நடுவில் இடைவெளி இல்லை) […]

பொது இடங்களில் தமிழின் பயன்பாடு : சிங்கையில் தமிழ்-IV

சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் திகழும் தமிழ்மொழி, பொது இடங்களிலும் பரவலாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். மற்ற மொழிகளுடன் தமிழ்மொழிக்கு உள்ள சம உரிமையை இது காட்டுகின்றது. வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்கு இது மேலும் உதவுகின்றது. பணமெடுக்கும் கருவியில் தமிழ். மருத்துவமனைகளில் தமிழ்மொழி மின்தூக்கியின் அறிவிப்பில் தமிழ்மொழி நாடாளுமன்ற மாளிகை தமிழில் காவல்துறையின் அறிவிப்பில் தமிழ்மொழி தமிழ்மணம் கமழும் சாங்கிவிமானநிலையத்தின் நல்வரவு உபசரிப்பு பொதுப் பயனீடு கழகத்தின் அறிவிப்பு பலகையில் தமிழ்மொழி பொது நிகழ்ச்சியின் அறிவிப்பில் தமிழ் […]

தமிழில் கலைச் சொற்கள் : சொற்களஞ்சியம்

கலைச்சொற்களை ஒருங்கிணைத்து உலகறியச் செய்யும் ஒரு தொடர்க்கட்டுரை கலைச்சொற்களை ஒருங்கிணைத்து உலகறியச் செய்யும் ஒரு தொடர்க்கட்டுரை. அயற்சொல் அகராதிப அருளிமலை (வாகடம்) அகராதி செய்தி: திரு.இலக்குவனார் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் தமிழ்க்கலைச் சொற்களை ஒருங்கிணைத்து உலகறியச் செய்யும் முயற்சியில் ஒரு தொடர்க்கட்டுரை. கலைச்சொற்கள்

ஏழு தமிழர் விடுதலைக்கு, ஏழு இலட்சம் கையெழுத்து-மாணவர் அமைப்புகள் அறிவிப்பு

ஆண்டுகளாக கொடும் சிறை துன்பம் அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், இராபர்ட்பயசு, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு ஏற்கனவே முடிவு செய்து உள்ளது. இதுவே ஒட்டு மொத்த தமிழகமக்களின் உணர்வாகும்.ஆனால் இந்திய மத்திய அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அரசியல் சட்டம் 161வது பிரிவின் படி மாநில அரசே கூட விடுதலை செய்ய அனைத்து அதிகாரமும் உண்டு.ஆக இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக […]

உலகின் மிகப் பெரிய நடைச்சுற்று : ராமேசுவரம் – அரியபுகைப்படங்கள்

உலகின் மிகப்பெரிய நடைச் சுற்று (அ) சுற்றுப்பாதையான ராமேசுவரம் கோவிலின் நூற்றாண்டிற்கு முன் எடுக்கப்பட்ட படங்கள் முதல் அண்மைப் படங்கள் வரையிலான அரிய புகைப்படத்தொகுப்பு. ராமேசுவரம் ஆங்கிலேயர்களால் ராமீசுவரம் என்றழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பெரிய சுற்றுப்பாதையான ராமேசுவரம் கோவிலின் அரியபுகைப் படத்தொகுப்பு. தமிழர்சிற்பக்கலை புகைப்படங்கள்

உத்தர்காண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலைத் திறப்பு !

உத்தர்காண்ட் மாநிலம் அரித்வாரில் பல்லுபூர் சௌக் பகுதியில் திருவள்ளுவரின் உருவச்சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. உத்தர்காண்ட் மாநில முதலமைச்சர், சிக்கிம் மாநில ஆளுநர் உள்ளிட்டவர்களும் நடுவண் அமைச்சர்களும், தமிழக அரசியல்கட்சித் தலைவர்களும் கலந்துக் கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர்காண்ட் தமிழ்ச்சங்கம் செய்திருந்தது. உத்தர்காண்ட் மாநிலம் அரித்வாரில் கடும் எதிர்ப்புகளைத் தாண்டி திருவள்ளுவரின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. தமிழ்செய்திகள் நிகழ்வுகள்