தமிழையும் தமிழர் பண்பாட்டையும் போற்றி பேணும் ஓர் அயல்நாட்டு துணைப்பாட நிலையம்
தமிழ் எழுத்துகளால் அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் படங்கள், சிறு நூலகம், விளையாட்டு பொருட்கள் என பார்ப்பவரைக் அகமகிழ செய்கிறது ஜெய் தமிழ்த் துணைப்பாட நிலையம். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் இந்தத் துணைப்பாட நிலையம் சிங்கப்பூர் ஆரம்பிக்கப்பட்டது. நிலைய ஆசிரியர்களின் உழைப்பினாலும் பெற்றோர்களின் ஆதரவினாலும் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது இந்த துணைப்பாட நிலையம் .ஈசூன், சூ(ஜூ) ரோங்மேற்கு, தெம்பனிஸ்(ஸ்), சுவாசூகாங் ஆகிய நான்கு இடங்களில் இ துணைப்பாட நிலையம் செயலாற்றி வருகிறது. பாலர் பள்ளி […]