சென்னையில் நான்காம் ஆண்டு தமிழிசை விழா – கங்கை கொண்ட சோழன் : வரலாற்று நாடகம்

பசும்பொன்தேவர் மண்டபம், அபிபுல்லாசாலை, தி.நகர், சென்னை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் பன்னிரெண்டாம் ஆண்டு விழாவில் தமிழிசை விழா. சென்னை தமிழிசைவிழா நிகழ்வுகள் நிகழ்வுகள் வட அமெரிக்க தமிழ்ப்பேரவை

இந்தியாவில் நலிந்து வருகிறதா வேளாண்மை ?

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்”- என்கிறது குறள். ஆனால் இன்று விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவில் சராசரியாக நாளொன்றுக்கு 46 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயத்தை விட்டுவிட்டு நகர்புறத்திற்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனால் உணவு உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. இதைப் பற்றி எல்லாம் நாம் அரசியல்வாதிகளுக்கு கவலை இல்லை.ஓட்டுக்காக ஒரு சில இலவச திட்டங்களை அறிவிப்பதோடு முடிந்து விடுகிறது அவர்களின் கடமை விவசாயத்தைச் […]

தமிழக பாரம்பரிய நாய்கள் இனப்பெருக்க மையத்தை மூடவைத்த பீட்டா (PETA) !

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு நாய் இனப்பெருக்கமையத்தை இரண்டு மாதங்களில் மூடும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .முதலில் சல்லிக்கட்டு, இப்போது நாட்டு நாயினம். தமிழின அடையாளங்களை ஒழிக்க களமிறங்கியிருக்கிறதா பீடா (PETA). இந்தப் பதிவை கட்டாயமாக படித்துவிட்டு பகிருங்கள்.கடந்த 1980-ஆம்ஆண்டு, சென்னை சைதாப்பேட்டையில் அரசு நாய்கள் இனப்பெருக்க மையம் தொடங்கப்பட்டது. இங்கு நாட்டு நாய்கள், சிப்பிபாறை, ராஜபாளையம் மற்றும் கோம்பை உள்ளிட்ட உள்நாட்டு நாய்வகைகளை பாதுகாக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. இங்கு, குறைவான எண்ணிக்கையில், இனப்பெருக்கம் […]

மூன்றாவது உலகத்தமிழர்கள் பொருளாதார மாநாடு 2016 !

மூன்றாவது உலகத்தமிழர்கள் பொருளாதார மாநாடு சென்னையில் அக்டோபர் மாதம் 1 ஆம்தேதி முதல் 5ஆம் தேதி வரையில் நடைபெற்றது. தமிழர்களுக்கிடையே பொருளாதார மேம்பாட்டில் ஒத்துழைப்பை வளர்க்கவும், மனித மற்றும் பொருள் வளங்களை சேகரித்து அதன்வாயிலாக உயர்வடையும் நோக்கத்திலும் இம்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. உலகத் தமிழர்களின் பொருளாதார அறக்கட்டளையின் நிறுவனரும், இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளருமான வி.ஆர்.எசு.சம்பத் கூறுகையில், இந்தமாநாட்டின் வாயிலாக தமிழர்கள் உலகளவில் பொருளாதார வகையில் முன்னேறவும், தொழில் தொடங்கவும் இயலும். இங்கு தமிழர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்குத் தேவையான […]

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கணினி !

நன்றி : மக்கள் தொலைக்காட்சி! கடலுக்கடியில் நடைபெற்ற அகழாய்வின் போது கிடைத்த பழமையான கணினி குறித்த ஆவணப்பட காணொளி… அறிவியல் தமிழ் கணினி காணொளி காணொளிகள்

திருக்குறள் ஒரு அறிவியல் நூல் : திரு.செம்மல்

திருக்குறள் ஒரு அறிவியல் சார்ந்தநூல் என்பதை விளக்குகிறார் தமிழறிஞர் திரு.செம்மல் அவர்கள். அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ் காணொளி காணொளிகள் செம்மல்

திராவிடத்தால் வீழ்ந்தோம் – மின்நூல் தரவிறக்கம் செய்ய

ஆசிரியர் : பேராசிரியர் குணா பதிப்பகம் : தமிழக ஆய்வரண், வெங்காலூர் தரவிறக்கு பேராசிரியர் குணாஅவர்கள் எழுதிய திராவிடத்தால் வீழ்ந்தோம் நூலின் மின்பதிப்பு ! தமிழ்தேசியம் திராவிடத்தால் வீழ்ந்தோம் – மின்நூல் தரவிறக்கம் செய்ய

தமிழகத்திற்கு ஆதரவாக கனடா, பிரான்சு, இங்கிலாந்தில் போராட்டம் : களமிறங்கிய ஈழத்தமிழர்கள் !

காவிரி சிக்கலினால் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் வெகு சாதாரணமாக கன்னட அமைப்புகளால் கடந்த வாரம் நடந்தேறின. தமிழகத்திலும் பல்வேறு அமைப்புகள் கர்நாடகாவை கண்டித்து போராட்டங்கள் நடத்தின.இப்போராட்டம் ஒன்றில் விக்னேசு என்ற இளையர் தீக்குளித்து மரணமடைந்தார்.இந்நிலையில், உலகெங்கிலும் வாழும் புலம்பெயர். ஈழத்தமிழர்களும் கர்நாடகவினால் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்திய தூதரகங்களின் முன் கண்டன .போராட்டங்களை நடத்தினர். இன்று கனடாவில் கர்நாடாகாவில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறையை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய துணை தூதரகத்திற்கு கடிதம் […]

சென்னையில் காவிரி உரிமை மீட்பு பேரணி : சீமான் அழைப்பு !

பெங்களூரில் தமிழர்களைத் தாக்கியும், தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும், காவிரியில் தமிழர்களுக்குத் தண்ணீர்தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து மாபெரும் எழுச்சி மிகுந்த பேரணி/ஆர்ப்பாட்டம் 15-09-2016 வியாழக்கிழமை மிகச் சரியாக மதியம் 2 மணிக்கு சென்னை இராசரத்தினம் விளையாட்டரங்கில் இருந்து தொடங்குகிறது.இன உணர்வும், மானஉணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் ஒன்றாகக் கூடுவோம்! உங்கள் பதிவுகளில் பயன்படுத்த வேண்டிய இணைப்பு .#Cauvery4ALL சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, நாம்தமிழர்கட்சி சார்பில் நாளை காவிரி […]

கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மனித சங்கிலி பேரணி

கர்நாடகாவில் காவிரி சிக்கலினால் தமிழர்களைத் தாக்கும் கன்னட வெறியர்களை கண்டித்து இளந்தமிழகம் இயக்கம் மனிதசங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது ! தொடர்புக்கு : +919489004259 காவிரிப் பிரச்சனையில் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுவதைக் கண்டித்து இந்நிகழ்விற்கு இளந்தமிழர் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது ! இளந்தமிழர் இயக்கம் நிகழ்வுகள்