2100 ஆண்டுகள் பழைமையான ரோமன் காசுகள் கண்டுபிடிப்பு.
முசிறி – அலெக்ஸாண்ட்ரியா வணிக ஒப்பந்தத்தை மெய்ப்பிக்கும் 2100 ஆண்டுகள்பழைமையான ரோமன் காசுகள் கண்டுபிடிப்பு. கோவை மாவட்டம் வெள்ளலூரில் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்றுஆய்வு மையத்தை சேர்ந்த தூரன்சுவேலுச்சாமி, புலவர் கணேசன் ,க.பொன்னுச்சாமி , செ.ரா.ரவிச்சந்திரன், சு.சதாசிவம் , ச.ரஞ்சித் மற்றும்பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் நடத்திய மேற்ப்பரப்பு ஆய்வில் 2100ஆண்டுகள் பழைமையான ரோமன் காசு ஒன்றும் , 1700ஆண்டுகள் பழைமையான ரோமன்காசுகள்ஐந்தும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதைப்பற்றி ஆய்வு மையத்தின் நாணயவியல் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது, கொங்கு நாடு […]