விசயநகர பேரரசும் – திருப்பதி கோயிலும் : சில உண்மைகள்

திருப்பதி கோயிலுக்கும் விஜயநகர பேரசுக்கும் உள்ள சம்பந்தம், அதன் பின்னணியில் இருந்த ஒரு சுவையான காதல்கதை பற்றியது இந்த பதிவு . அந்தகாதல் இன்றைய கோயிலின் வரலாற்றையே மாற்றியிருக்கும். விஜயநகரபேரரசு உண்மையில் பார்த்தால் ஒரே மன்னர் வம்சம் கிடையாது, அது 1336 – 1485 வரை சங்கமவம்சம், 1485-1491 வரை சாலுவ வம்சம், 1491-1542 வரை துளுவ வம்சம் மற்றும் 1542 – 1646 வரை அரவிடு வம்சம் என 4 வம்சங்களால், சுமார் 310 வருடங்கள் […]

திருப்பதி கோயிலும், சில உண்மைகளும். பாகம் : 2

திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்தமதவிகாரம் (புத்த கோயில்), என்றோம் பின் முதல் பகுதியில் அது தொடர்பான இந்துமத பின்னணி புராண இதிகாச சான்றுகளை அதில் உள்ள கதைகளை பார்த்தோம். புத்தர் கோயில் என்று சொன்னாயே அது பற்றி போன பகுதிகளில் ஒன்றுமே நிறுவப்படவில்லையே என்று கேட்கும் நண்பர்களுக்கு நான் சொல்வது சற்று பொறுமையாக இருங்கள், அது புத்தர் கோயில் என்பது இந்தபகுதியிலும் நான் நிறுவ வரவில்லை, கடைசி இரண்டு பகுதிகளில் தான் அது பற்றி சொல்லப்போகிறோம். […]