விசயநகர பேரரசும் – திருப்பதி கோயிலும் : சில உண்மைகள்
திருப்பதி கோயிலுக்கும் விஜயநகர பேரசுக்கும் உள்ள சம்பந்தம், அதன் பின்னணியில் இருந்த ஒரு சுவையான காதல்கதை பற்றியது இந்த பதிவு . அந்தகாதல் இன்றைய கோயிலின் வரலாற்றையே மாற்றியிருக்கும். விஜயநகரபேரரசு உண்மையில் பார்த்தால் ஒரே மன்னர் வம்சம் கிடையாது, அது 1336 – 1485 வரை சங்கமவம்சம், 1485-1491 வரை சாலுவ வம்சம், 1491-1542 வரை துளுவ வம்சம் மற்றும் 1542 – 1646 வரை அரவிடு வம்சம் என 4 வம்சங்களால், சுமார் 310 வருடங்கள் […]