பிரான்சில் தமிழக மாணவர் படுகொலை !

பிரான்சில் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தை சேர்ந்த மாணவரொருவர் கும்பலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு, கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிமாறன். மாணவரான இவர் பாரீசிலுள்ள உயர் மின்னணுவியல் கல்லூரியில் மின்னணுவியலில் முதுகலை மேற்படிப்பு படித்து வந்தார்.கடந்த வியாழனன்று பணி முடித்ததும் பாரீசு வட்டம் 15 இல் உள்ள நண்பரை சந்திப்பதற்காக. மெட்ரோவிற்கு ஏறக்குறைய இரவு 11.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் அவரிடமிருந்த கைப்பேசியை பறித்ததாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரை கத்தியால் குத்திவிட்டு அவர்கள் […]