சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் !
(தமிழி அல்லது தமிழ் பிராமி (பொ.ஆ.மு.5 – பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டு) சங்ககாலத்தில் தமிழ்மொழிக்கு வழக்கிலிருந்த எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெறுகின்றன. சங்ககாலத் தமிழ் எழுத்துக்கு வழங்கப் பெற்ற பிறபெயர்கள் : இவ்வெழுத்துக்கள் தமிழி, தமிழ்பிராமி, பழந்தமிழ் என்று பலவாறாக அழைக்கப் பெறுகின்றன. அவற்றுக்கான காரணம் பின்வருமாறு வட இந்திய பிராமி எழுத்துக்களுக்கும் சங்ககாலத் தமிழகத்தில் வழக்கத்திலிருந்த எழுத்துக்களுக்கும் உருவ அளவில் ஒற்றுமை இருப்பினும் பல வேறுபாடுகள் உள்ளன. வர்க்க […]