ஆசுத்திரேலிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி : நாடாளுமன்ற உறுப்பினர் காோிக்கை!

ஆசுதிரேலியாவின் தேசிய கல்வித்திட்டத்தில் தமிழ்மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என ப்ராசுபெக்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கூக்மெக்டெர்மாட் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் நியூசவுத் வெல்சு நாடாளுமன்றத்தில் பேசும் போது, உலகின் தொன்மையான மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் கல்வியும், கலாச்சாரமும் இந்தியா மற்றும் ஆசுத்திரேலியாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் முழுவதும் சுமார் 70 மில்லியன் மக்கள் தமிழ்மொழி பேசுகின்றனர். தமிழ்மொழியை பாடப்புத்தகத்தில் சேர்த்துக் கொள்வதன் […]