பழந்தமிழர் கடல் வணிகம் – 4
சங்க இலக்கியத்தில் வணிகம்: பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து அறிந்து கொள்ள சங்க இலக்கியத்தில் வணிகம் குறித்தும், கடல் வணிகம் குறித்தும் சொல்லப்பட்ட தரவுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆதலால் சங்க இலக்கியத்தில் வணிகம், கடல்வணிகம் முதலியன குறித்துப் பேசப்பட்ட விடயங்களை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. புகார் வணிகர்கள்: நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நல்நெஞ்சினோர் வடுஅஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி கொள்வதூம் மிகைகொளா கொடுப்பதூம் குறைகொடாது . . . . . . . . […]