கதிரொளியில் கடிகாரம் – தமிழர் சிற்பக்கலையின் சிறப்புகள் : II
காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள் பன்னெடுங் காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகிறார். அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், கதிரொளியில் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான செய்திகள் இருந்து வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன் கோயில் சுற்றுச்சுவரில் இந்த கதிரொளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 1400 ஆண்டு கால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப் பகுதியில் அமைக்கப்பட்ட […]